குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-10-04 15:20 GMT

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர்- கடையம் மெயின் ரோட்டில் மருதனியூரில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்