புதிய குடிநீர்தொட்டி வேண்டும்

Update: 2023-10-04 15:12 GMT

  விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மானூர் ஊராட்சி குருவியேந்தல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி காணப்படுகிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர்  தொட்டியை அப்புறப்படுத்தி புதிய  மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்