குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-10-01 15:22 GMT

பெரியகுளத்தை அடுத்த கெங்குவார்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே ஜி.கல்லுப்பட்டி பகுதியில் முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்