நடவடிக்கை தேவை

Update: 2023-10-01 14:50 GMT

ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி கார்கள் பல வருடங்களாக இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் பயனற்று காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்களும் பயணிகளும் சிரமப்படுகின்றனர். எனவே இவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர  ரெயில்வே துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்