குடிநீர் வசதி

Update: 2023-09-27 17:48 GMT

அந்தியூர் அருகே ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட புகையிலைரெட்டியூர் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை என ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இங்கு தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் தேவையை நிறைவேற்றி கொடுக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்