குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-09-27 17:26 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வினியோகிக்கப்படும் குடிநீரும் கலங்கலாகவும், செம்மண் கலந்து பயன்படுத்த முடியாத நிலையில் காண்ப்படுகிறது. மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்