வீணாகும் குடிநீர்

Update: 2023-09-24 14:12 GMT

பங்களாப்புதூர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே உள்ள நால்ரோடு சந்திப்பில் குடிநீர் குழாயில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்