தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-09-20 17:39 GMT
தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு செல்லும் நுழைவு வாயிலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி நுழைவு வாயிலில் தண்ணீர் தேங்காமல் இருக்க கிராவல் மண் கொட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்