குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2023-09-20 17:07 GMT

உடன்குடி பேரூராட்சி 16-வது வார்டு பெருமாள்புரம் மேலத்தெருவில் தெருக்குழாய் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் கிடைக்கப்பெறாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தெருக்குழாய் அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்