கிடப்பில் போடப்பட்ட குடிநீர் தொட்டி

Update: 2023-01-22 13:51 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் ஸ்ரீராம் நகர், அரக்கோணம் சாலை, ஆஞ்சநேயர் காலனி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டது. அந்தத் தொட்டி சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 9 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை நகராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்