கைப்பம்பு சேதம்

Update: 2023-02-01 17:13 GMT

வாலாஜா தாலுகா அனந்தலை கிராமத்தில் ஏரி உள்ளது. அந்த ஏரியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக கைப்பம்பு உள்ளது. அந்தக் கைப்பம்பு உடைந்து சேதமாகி 6 மாதங்கள் ஆகிறது. அதை இன்னும் சீரமைக்காமல் உள்ளனர். குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் பொதுமக்களின் நலன் கருதி கைப்பம்பை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.வேலு, அனந்தலை.

மேலும் செய்திகள்