பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-03-08 11:43 GMT



நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தோரத்தெருவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்தநிலையில் பாராமரிப்பின்றி சுத்திகரிக்கும் எந்திரங்கள் பழுதடைந்து விட்டதாக பேரூராட்சி நிர்வாகம் சுத்தகரிப்பு நிலையத்தை கடந்த 3 ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளது. தற்போதுகோடை காலம் தொடங்கியுள்ளதால் சுத்திகரிப்பு எந்திரங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்