கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-01-25 12:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா சக்கரமல்லூர் கிராமத்தில் ஆற்று கால்வாய் பாசனத்தில் பயிர் செய்து வந்தோம். தற்போது வறட்சி காரணமாக கால்வாய் பாசனம் மூலம் பயிர்செய்வது இல்லை. கால்வாய்களை சிலர் நிலத்துடன் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

-ராஜ்குமார், சக்கரமல்லூர்.

மேலும் செய்திகள்