குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-11-16 11:43 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி கிராமம். தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் வருகிறது. ஆனால், மேடானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வருவதில்லை. சில இடங்களில் குழாய் உடைந்து மாத கணக்கில் வீணாக வெளியேறுகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, கல்லேரி. 

மேலும் செய்திகள்