பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டி

Update: 2023-04-26 13:08 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நவம்பட்டு கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் சரியான முறையில் பராமரிக்காததால் குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. கோடை காலம் நிலவி வருவதால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்