வீணாகும் குடிநீர்

Update: 2022-07-31 17:42 GMT

ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் குடிநீர் நிரப்பும் போது, தொட்டி நிரம்பியதும் நிறுத்துவது இல்லை. இதனால் தொட்டி நிரம்பி குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்