திறப்பான் இல்லாத குழாய்

Update: 2023-06-18 14:01 GMT

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட ரைஸ் மில் அருகே ஊராட்சி மூலம் போடப்பட்ட குடிநீர் குழாயில் திறப்பான் இல்லை. இதனால் குச்சியை வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழாயில் இருந்து தண்ணீா் ஒழுகி வீணாகி வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் குழாய்க்கு திறப்பான் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்