வீணாகும் குடிநீர்

Update: 2022-12-11 13:01 GMT

விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனியில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சிலநாட்களாக இந்த தொட்டியானது சேதமடைந்து நீரானது அதில் இருந்து வீணாக வெளியேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தொட்டியை மாற்றி புதிய தொட்டி அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்