மாசடையும் தண்ணீர்

Update: 2022-11-02 13:33 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பெரிய கண்மாயிலிருந்து நகருக்குள் தண்ணீர் செல்லும் ஓடையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் ஓடை குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதுடன், தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையில் சேர்ந்த குப்பைகளை அகற்றி இப்பகுதியில் புதிய குப்பை தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்