தேனி மாவட்டம் சாமாண்டிபுரத்தில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து இருப்பதால், குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. அதேபோல் சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சேதமான குழாயை மாற்றுவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.