காட்சிப்பொருளான கிணறு

Update: 2022-08-19 14:37 GMT

சங்கரன்கோவில் 24-வது வார்டு ஆதிசங்கர விநாயகர் கோவில் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் பொது கிணறு உள்ளது. முன்பு பல ஆண்டுகளாக பொதுமக்களின் தாகம் தீர்த்த இந்த கிணறு தற்போது பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. எனவே, அந்த கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்