பெரம்பலூர் நகராட்சியில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.