குடிநீர் இல்லாமல் அவதி

Update: 2022-08-17 14:34 GMT
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலக்கொல்லை பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் வெகுதூரம் சென்று பொதுமக்கள் குடிநீர் பிடித்து வருதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தரைமட்ட நீர்தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்