மோட்டார் பழுது

Update: 2022-08-12 13:57 GMT

கோவை பீளமேடு திருமகள் நகரில் உப்பு தண்ணீர் வினியோகிக்கும் மோட்டார் பழுதாகி கிடக்கிறது. கடந்த 10 நாட்கள் ஆகியும் அந்த பழுது நீக்கப்படவில்லை. இதன் காரணமாக தண்ணீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுததை உடனடியாக நீக்கி, தடையின்றி உப்பு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்