விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கால்வாயிலிருந்து தண்ணீர் வீணாக செல்கிறது. தண்ணீர் கண்மாய்க்கு செல்லாததால் குறைந்த நீருடன் காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்.