குழாய் வச்சாச்சு.. குடிநீர் வரவில்லை..

Update: 2022-08-12 13:14 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாகம்தீர்த்தாபுரம் கிராமம் வடக்கு தெருவில் குடிநீர் பிரச்சினையை போக்க 20-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அமைத்து வெகுநாட்கள் ஆகியும் குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிக்ள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்