தண்ணீர் தொட்டி சேதம்

Update: 2022-08-11 17:00 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கொடைரோடு மடைகருப்பணசாமி கோவில் அருகே தண்ணீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே தண்ணீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்