சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

Update: 2022-08-06 15:23 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இலங்கைசேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்