அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வீட்டின் உள்ளே பகுதியில் சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.