திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியில் பள்ளி அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்துடன் அந்த பகுதியை கடக்கும் நிலை உள்ளது. மாணவர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.