பயன்பாடின்றி காணப்படும் குடிநீர்தொட்டி

Update: 2022-08-04 15:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி  சார்பில் அமைக்கப்பட்டுள்ள  குடிநீர் தொட்டி பல்வேறு இடங்களில் பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியடையும் நிலை உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடை போக்க குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்