ெநல்லை கொண்டாநகரம் அருகே உள்ள திருமால் நகரில் சுமார் 400 வீடுகளுக்கு இருக்கிறது. இங்கு குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், குடிநீருக்காக பொதுமக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது. எனவே, இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.