சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-07-30 11:57 GMT

மதுரை மாநகராட்சி 24-வது வார்டு அய்யர்பங்களா, இ.பி.காலனி, திரு.வி.க. தெரு, பாரதிதாசன்  தெருக்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுன்றனர். இதனால் வாகனஓட்டிகள் பலர் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்