குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-07-29 16:27 GMT

ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி காமாட்சிநகர் பிரதான சாலையின் நுழைவு பகுதியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்