குடிநீர் தொட்டி வேண்டும்

Update: 2022-07-28 15:24 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழராங்கியம் கிராமத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டியானது இன்னும் திரும்ப கட்டவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுபாடால் பொதுமக்கள் பலகிலோ மீட்டர் தூரம் சென்று நீர் எடுத்து வருகிறார்கள். எனவே  புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து அருப்புக்கோட்டைக்கு குடிநீர் செல்லும் குழாயிலிருந்து  கீழராங்கியம் விளக்கிற்கு ஒரு குழாய் அமைத்து நீர் ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்