நடவடிக்கை தேவை

Update: 2023-09-13 15:13 GMT

ராமநாதபுரம் நகரில் தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீர் சுத்தமானதா என நகராட்சி அலுவலர்கள் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி ஆய்வு செய்வதில்லை. தரமற்ற குடிநீரால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய நகராட்சி நிர்வாகம்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்