வீணாகும் குடிநீர்

Update: 2023-09-10 11:36 GMT
திருச்செந்தூர் பால்பண்ணை தெரு கிருஷ்ணன்கோவில் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாக சாலையில் தேங்குகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்