நீரேற்று நிலையம் செயல்பாட்டிற்கு வருமா?

Update: 2023-09-03 15:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில்‌ உள்ள நீரேற்று நிலையம் 3ஆண்டுக்கும் மேலாக செயல்படவில்லை அதனால் கீழக்கரை, காஞ்சிறங்குடி, வைகை, நத்தம், குளபதம் போன்ற கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நீரேற்று நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்