சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-08-30 13:47 GMT
கம்மாபுரம் ஒன்றியம் பொருந்துறை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டி பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய தொட்டி கட்டித்தருவது அவசியமாகும்.

மேலும் செய்திகள்