ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-08-30 11:25 GMT

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஒலியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்