புதர் மண்டிய அடிபம்பு

Update: 2023-08-27 12:27 GMT

திசையன்விளை 5-வது வார்டு புளியடி தெருவில் உள்ள அடிபம்பை சூழ்ந்து மறைக்கும் அளவுக்கு புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அடிபம்பை சூழ்ந்த புதர் செடிகளை அகற்றி, அதனை பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்