குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-20 18:05 GMT

சங்கரன்கோவில் அருகே களப்பாளங்குளம் பஞ்சாயத்து நேதாஜி நகர், நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்