குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-08-20 17:36 GMT
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து வள்ளிவிளை துலுக்கன்குளத்திற்கு அருகில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வீணாவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்புகளை சரிசெய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்