செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் லட்டூர் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் சேதம் அடைந்த உயர்நீர் தேக்க தொட்டியை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?