குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-09 18:14 GMT
வேப்பூர் தாலுகா சிறுபாக்கம் அருகே வானிசெட்டியார் தெரு, முதலியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீா் இன்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கால்கடுக்க அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்