நீர்நிலைகள் தூர்வாரப்படுமா?

Update: 2023-08-09 16:38 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரணிகள், குளங்கள், ஏரிகள், நீர் வரத்து கால்வாய்கள் போன்ற நீர் நிலைகளை எதிர் வரும் பருவமழைக்கு முன்பே தூர்வார வேண்டும். இதன் மூலம் நீர் ஆதாரங்களை சேமித்து விவசாயம், வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.எனவே பருவமழை வரும் முன்னர் நீர்நிலைகளை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்