பயனற்ற குடிநீர் தொட்டி

Update: 2023-08-09 12:52 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நல்லறிக்கை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி உள்ளதால், இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்