தேங்கி கிடக்கும் மழைநீர்

Update: 2022-07-24 15:58 GMT

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் சமீபத்தில் பெய்த மழையில், நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்