சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2023-08-02 16:17 GMT
நாங்குநேரி யூனியன் தோட்டாக்குடி பஞ்சாயத்து பத்தினிபாறை கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை குடிக்கும் பலரும் நோயால் அவதிப்படுகின்றனர். எனவே சுத்தமான குடிநீரை வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்