குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-07-16 17:28 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தாகத்தால் தவித்து வருகின்றனர். எனவே நகராட்சி சார்பில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்